கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது 


" alt="" aria-hidden="true" />
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும் கல்வராயன்மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கிலும் கள்ளகுறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ரேவதி  தலைமையில் உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் வெங்கடேசன் , செல்வம் , திருநாவுக்கரசு உள்ளிட்டோர்  கல்வராயன்மலை பகுதியில்  இன்று அதிகாலை தீவிர சோதனை மேற்கொண்டனர்*இந்த சோதனையில் தொரடிபட்டு, தாழ்பாச்சேரி  , விளாம்பட்டி கரு நெல்லி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாராயம் காய்க்சுவதற்காக கடத்தி வரப்பட்ட 660 கிலோ வெல்லம் மற்றும் விற்பனைக்காக காய்ச்சி  வைக்கப்பட்டிருந்த  440  லிட்டர் எரிசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிசள் 6 பேரை  கைது செய்தனர்


Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்
Image
தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
Image