தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />



தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் 144 தடை உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சாலை ஓரக் கடை வியாபாரிகள் மண்பாண்ட தொழிலாளர்கள் கொத்தனார்கள் புகைப்பட களைஞர்கள் ஒலிபெருக்கி தொழிலாளர்கள் பிரிண்டிங் பிரஸ் மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 23 சங்க அமைப்பை சேர்ந்த 1342 பேருக்கு தலா ரூ 1000 வீதம் கொரொனா தடைக்கால நிவாரணமாக கபாய் 13, 42,000 ரூபாய் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார் இந்த நிகழ்வின்போது போடி நகர அதிமுக நகர செயலாளர் பழனிராஜ் மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் நாராயணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Popular posts
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
கொரோனவை ஒழிக்கும் சக்தி உள்ள ஒரே நாடு - உலக சுகாதார அமைப்பு கூறும் நாடு எது
என் மனதை மிகவும் பாதித்துள்ளது - விசு மறைவுக்கு ரஜினி இரங்கல்
Image
வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பார்வையிட சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Image
தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
Image