தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />



தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் 144 தடை உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சாலை ஓரக் கடை வியாபாரிகள் மண்பாண்ட தொழிலாளர்கள் கொத்தனார்கள் புகைப்பட களைஞர்கள் ஒலிபெருக்கி தொழிலாளர்கள் பிரிண்டிங் பிரஸ் மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 23 சங்க அமைப்பை சேர்ந்த 1342 பேருக்கு தலா ரூ 1000 வீதம் கொரொனா தடைக்கால நிவாரணமாக கபாய் 13, 42,000 ரூபாய் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார் இந்த நிகழ்வின்போது போடி நகர அதிமுக நகர செயலாளர் பழனிராஜ் மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் நாராயணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Popular posts
அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்
Image
வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பார்வையிட சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Image
திருவண்ணாமலையில் 144 தடை உத்தரவு காரணமாக வேட்டவலம் சாலை திருவண்ணாமலை உள்ள ஜெயம் ஓட்டலில் உணவு பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image