தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது

தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


144 தடை உத்தரவு காலத்தில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்பினை சேர்ந்தவர்கள் பலர் பல்வேறு நிவாரண உதவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர் அதன்படி தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
இளைய பாரதம் அமைப்பின் சார்பில் நரிகுறவ மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அமைப்பின் நிறுவனர் A.வெங்கடேஷ் அவர்கள் தலைமை வகித்தார் மேலும் அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் 


Popular posts
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
கொரோனவை ஒழிக்கும் சக்தி உள்ள ஒரே நாடு - உலக சுகாதார அமைப்பு கூறும் நாடு எது
என் மனதை மிகவும் பாதித்துள்ளது - விசு மறைவுக்கு ரஜினி இரங்கல்
Image
வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பார்வையிட சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Image