தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது

தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


144 தடை உத்தரவு காலத்தில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்பினை சேர்ந்தவர்கள் பலர் பல்வேறு நிவாரண உதவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர் அதன்படி தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
இளைய பாரதம் அமைப்பின் சார்பில் நரிகுறவ மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அமைப்பின் நிறுவனர் A.வெங்கடேஷ் அவர்கள் தலைமை வகித்தார் மேலும் அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் 


Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image