வரதட்சனை கொடுமையால் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.....

வரதட்சனை கொடுமையால் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பல்லவராயன் பட்டியை சேர்ந்தவர் லாவண்யா  இவருக்கு சதீஸ்குமார் என்பவருடன்  திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.      இந்நிலையில் கணவர் சதீஷ்குமார் லாவண்யா விடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்திவந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் மனமுடைந்த லாவண்யா கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த இறப்பிற்க்கு தனது மருமகன் சதீஸ்குமார் என்பவரும். அவரது குடும்பத்தாருமே காரணம் என்றும் அவரது குடும்பத்தார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. உயிரிழந்த லாவண்யாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இந்தசம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் லாவண்யாவின் மர்மமானஇறப்பு சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..தேனி மாவட்ட செய்திக்காக 


Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்
Image
தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image