திருவண்ணாமலையில் 144 தடை உத்தரவு காரணமாக வேட்டவலம் சாலை திருவண்ணாமலை உள்ள ஜெயம் ஓட்டலில் உணவு பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது

திருவண்ணாமலையில் 144 தடை உத்தரவு காரணமாக வேட்டவலம் சாலை திருவண்ணாமலை உள்ள ஜெயம் ஓட்டலில் உணவு பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />



திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள திருவண்ணாமலையில் ஜெயம் ஓட்டலில் திருவள்ளுவர் சிலை அருகில் மனிதநேயத்தோடு மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு மலிவு விலையில் கார்த்திகேயன் என்பவரால் உணவுகள் விற்கப்படுகிறது.


கொரோனா வைரஸ் தோற்று காரணத்தால் 144 ஊரடங்கு தடை உத்தரவு நாடுமுழுவதும் போடப்பட்டுள்ள  தினத்தில் இருந்து இந்த ஓட்டலில்  6ரூபாய்க்கு விற்ற இட்லி தற்போது 2 ரூபாயும் விற்கப்படுகிறது, 


அதேபோல் 15  ரூபாய்க்கு விற்ற பூரி தற்போது 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் பரோட்டா,சப்பாத்தி, தோசை ஆகிய விலை 15 லிருந்து 10 ரூபாயாக குறைத்து விற்கப்படுகிறது.



இதைப்பற்றி ஓட்டல் உரிமையாளர் கார்த்திகேயன் கூறுவது எங்கள் இடத்தின் உரிமையாளர் மாத வாடகை வேண்டாம் என்று கூறியுள்ளார் அது சமயம் எங்கள் மாஸ்டர் மற்றும் ஊழியர்கள் உங்களால் முடிந்ததை எங்களுக்கு கொடுங்கள் என்று கூறி உள்ளனர் எனவே எங்களால் இந்த விலையில் தரமான உணவு கொடுக்கப்படுகிறது என இந்த அசாத்தியமான சூழ்நிலையில் எங்களால் முடிந்த உதவி சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு சேவை செய்யப்படுகிறது. மக்களும் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர் என்று கார்த்திகேயன் கூறுகிறார்


Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்
Image
தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image